• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி கட்சியிலிருந்து இடைநீக்கம்

September 4, 2018 தண்டோரா குழு

சென்னை வந்த மு.க.அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி,சென்னையில் வருகிற 5ம் தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.இதற்காக கடந்த வாரம் மதுரையில் தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மு.க.அழகிரி நேற்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

இதனையடுத்து ரவி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.இந்நிலையில்,சென்னை விமானநிலையத்திற்கு வந்த மு.க.அழகிரியை,அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.அப்போது திமுகவைச் சேர்ந்த ரவி என்பவர் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க