• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இ – சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்

August 29, 2018 தண்டோரா குழு

இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு மாற்றாகஇன்றைய இளம் தலைமுறையினர் இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எல்க்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அண்மையில்,டெல்லி உயர்நீதிமன்றமும் நாட்டின் சுகாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தலாக
இ-சிகரெட்டுகள் உருவெடுத்திருப்பதாக கவலை தெரிவித்திருந்தது.

அதைபோல்,புகையிலையைப் போலவே எலக்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக,மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில்,இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் நிகோடின் புகைப் பொருட்களுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் படிக்க