• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள்

August 29, 2018 தண்டோரா குழு

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் உடமைகளை இழந்து வறுமையால் வாடி கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்காக நிதி திரட்டப்பட்டு 3லாரிகள் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களான பாய்,தலையனை,பெட்ஷீட்,அரிசி,கோதுமை, பருப்பு,குடிநீர் என அனைத்து உணவுப் பொருட்களும் இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை போத்தனூர் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதிக்கு அனுப்பப்பட்டது.இதை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க