• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து

August 27, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால்,பிவி சிந்து இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.முதல் அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

இதையடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து,ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.நாளை நடக்கவுள்ள இறுதிபோட்டியில் பிவி சிந்து,சீன வீராங்கனை தாய் டி சுயிங்கை எதிர்த்து விளையாடவுள்ளார்.

மேலும் படிக்க