• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி +2 பொதுத்தேர்வை நேரடியாக எழுத முடியாது – பள்ளிக் கல்வித்துறை

August 21, 2018 தண்டோரா குழு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வை எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.நேரடி தனித்தேர்வராக +2 தேர்வு எழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது.இனிமேல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிறகே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள்,நேரடியாக பிளஸ் 2 தேர்வை,தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது.ஆனால்,தற்போது பிளஸ் 1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால்,10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது.அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான்,பிளஸ் 2 தேர்வை எழுத முடியும் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க