• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

August 20, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்றிரவு தமிழகம் திரும்பிய விஜயகாந்த்,மனைவி பிரேமலதாவுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க