• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வ.உ.சி மைதானத்தில் 72வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

August 15, 2018 தண்டோரா குழு

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

கோவை வ.உ.சி மைதானத்தில் 72 வது சுதந்திர தினத்தைக் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில்,ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியைக் ஏற்றினார்.பின்னர் காவல்துறை சார்பில் குதிரைப்படை,ஆயுதப்படை,ஊர்காவல்படை மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களின் அணிவகுப்புகளைக் ஏற்றுக்கொண்டார்.

மேலும்,அரசு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.அதில் வேளாண்துறை,தோட்டக்கலைத்துறை வருவாய்துறை,மகளிர் மேம்பாட்டுதுறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மொத்தம் 304 பயனாளிகளுக்கு 44,22,980 ரூபாய் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் படிக்க