• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வ.உ.சி மைதானத்தில் 72வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

August 15, 2018 தண்டோரா குழு

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

கோவை வ.உ.சி மைதானத்தில் 72 வது சுதந்திர தினத்தைக் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில்,ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியைக் ஏற்றினார்.பின்னர் காவல்துறை சார்பில் குதிரைப்படை,ஆயுதப்படை,ஊர்காவல்படை மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களின் அணிவகுப்புகளைக் ஏற்றுக்கொண்டார்.

மேலும்,அரசு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.அதில் வேளாண்துறை,தோட்டக்கலைத்துறை வருவாய்துறை,மகளிர் மேம்பாட்டுதுறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மொத்தம் 304 பயனாளிகளுக்கு 44,22,980 ரூபாய் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் படிக்க