• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்கத்தின் தலைவர்,துணைதலைவர் தேர்வு

August 13, 2018 தண்டோரா குழு

கோவை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்க தேர்தலில் தலைவர்,துணை தலைவர் மற்றும் 9 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோவை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்கத்தின் தலைவராக மோகன்,துணை தலைவராக அம்பிகாவதி மற்றும் இயக்குனர்களாக ஆனதீஷ்வரன்,முஹம்மது நதீர்,ராமர்,பாலசுப்ரமணியன், ராதாரமாணன்,ஷீலாராசு,தாமோதரன்,ரேணுகாதேவி,பரிமளா ஆகிய 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

சங்கத்தில் பதிவு செய்துள்ள ஆயிரத்து 138 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.வாக்களிப்பு மூலமாக இயக்குனர்களும்,இயக்குனர்கள் ஒன்றிணைந்து தலைவரும்,துணை தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இச்சங்கத்தில் தேர்தல் நடைபெறும். நீதிமன்றம் முத்திரை தலைகள்,வழக்கறிஞர்களுக்கான ரேஷன் பொருட்கள், திட்டங்கள் ஆகியவை இச்சங்கம் மூலம் மேற்கொள்ளப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க