• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொங்கு மக்கள் முன்னணியினர் ஆட்சியரிடம் மனு

August 13, 2018 தண்டோரா குழு

சாதி வன்முறையை தூண்டும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் பேசுவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளரான திருமா மணி என்பவர் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கொங்கு இன பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண்களை தவறாக பேசும் இந்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மேலும்,இது போன்ற பேச்சுக்களால் சமூக ரீதியான பிரச்சனைகள் வருவதாகவும்,எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க