• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கருணாநிதியின் மறைவைக் கேட்டு துயரமடைந்தேன் – பிரதமர் மோடி இரங்கல்

August 7, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை கேட்டு துயரமடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்ததது.இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி.சிறந்த சிந்தனையாளர்,எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர்.அவரது மறைவைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க