• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் மறைவைக் கேட்டு துயரமடைந்தேன் – பிரதமர் மோடி இரங்கல்

August 7, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை கேட்டு துயரமடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மாலை 6.10 மணியளவில் பிரிந்ததது.இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி.சிறந்த சிந்தனையாளர்,எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர்.அவரது மறைவைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க