• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குற்றவாளிகள் சார்பாக யாரும் ஆஜராக மாட்டோம் – வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் அறிவிப்பு

July 17, 2018 தண்டோரா குழு

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சார்பாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் அறிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடுமையை மன்னிக்கவே கூடாது. கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக ஆஜராக மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.மேலும்,17 பேர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.இலவச சட்ட உதவி மூலம் யார் ஆஜரானாலும் கடுமையாக எதிர்ப்போம்.பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான சட்ட உதவிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க