• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மக்கள் பாதுகாப்பு கட்சியினர் மனு

July 17, 2018

கோவையில் சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மக்கள் பாதுகாப்பு கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் DR. காமராஜ் நடேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர்
சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது செய்திளார்களை சந்தித்த மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் டாக்டர் காமராஜ்,கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலை விளக்குகள் எரியாமல் உள்ளது.குறிப்பாக சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சாலையில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் இருக்கிறது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும்,இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியிடம் மனு அளிக்க உள்ளதாகவும்,அதன்படியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியை வடக்கு தொகுதி மக்களுடன் மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோவை வடக்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க