• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிம்புவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை – அன்புமணி ராமதாஸ்

July 11, 2018 தண்டோரா குழு

சிம்புவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்கூறியுள்ளார்.

சினிமா தொடர்பாக ராமதாஸ் அங்கிளுடன் விவாத்த நடத்த தயாரா இருக்கிறேன் என நடிகர் சிம்பு நேற்று வீடியோ வெளியிட்டார்.இதற்கிடையில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆஜராவதில் இருந்து அன்புமணிக்கு விலக்கு அளித்த உயர் நீதிமன்றம்,5 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இதற்காக,அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சர்கார் பட விவகாரத்தில் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடல் நடலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கூறினேன்.சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.இதுதொடர்பான கூட்டத்தை நடிகர் சங்கம் கூட்டினால் அங்கு விவாதிக்க தயாராக இருப்பதாக இருக்கிறேன்” எனக் கூறினார்.

மேலும் படிக்க