• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் டி.ராஜேந்தர்

July 10, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’.
தற்போது, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி.ராஜேந்தர் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்திற்கு ‘இன்றையக் காதல் டா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை டி.ராஜேந்தரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டி.ராஜேந்தரே பாடல்கள் எழுதுவதோடு, இசையமைக்கவும் உள்ளார்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காதல் கதை கொண்ட இப்படத்தில் பிக் பாஸ் புகழ் நமீதா லேடிடான் வேடத்தில் நடிகவுள்ளராம். மேலும், முக்கிய வேடங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

மேலும் படிக்க