• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட வாய்ப்புக்காக மார்பகங்களை பெரியதாக்க சொன்னாங்க– தீபிகா படுகோனே

June 29, 2018 தண்டோரா குழு

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோனே.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தின் மூலம் தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில்,தீபிகா படுகோனே சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,

“சினிமாவில் எனது ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.நான் நடிக்க வந்த புதிதில் பாலிவுட் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கவர என்னுடைய மார்பகங்களை பெரியதாக்குமாறு பலர் ஆலோசனை வழங்கினர்.மார்பகம் மட்டுமில்ல இன்னும் சில உறுப்புகளிலும் மாற்றம் செய்ய சொன்னார்கள்.ஆனால் வாய்ப்புகளுக்காக உடலுறுப்புகளை செயற்கையாக மாற்றம் செய்ய மாட்டேன்.வாய்ப்புகள் திறமைக்காக வர வேண்டுமே தவிர உடலுக்காக வர கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.ஆரம்ப காலத்தில் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டேன்.தற்போது அதில் இருந்து மீண்டும் விட்டேன். இல்லை என்றால் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றிருப்பேன் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க