• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணைகள் பாதுகாப்பு குறித்த மசோதாவை நிறுத்தி வைக்க கோரி தனித்தீர்மானம் நிறைவேற்றம்

June 26, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

அணைகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி,சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும்,ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மசோதாவை நிறைவேற்றும் பணிகளை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறியது.முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

மேலும் படிக்க