• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணைகள் பாதுகாப்பு குறித்த மசோதாவை நிறுத்தி வைக்க கோரி தனித்தீர்மானம் நிறைவேற்றம்

June 26, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

அணைகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி,சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும்,ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மசோதாவை நிறைவேற்றும் பணிகளை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறியது.முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

மேலும் படிக்க