• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – கரூர் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு

June 25, 2018 தண்டோரா குழு

கோவை- கரூர் இடையே அமைக்க இருக்கும் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை- கரூர் இடையே தேசிய கிழக்கு புறவழிச்சாலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இத்திட்டத்தினால் ஏரளாமன விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கோவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,

“இத்திட்டத்தினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பதாகவும்,குறிப்பாக இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கூட நடத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், போக்குவரத்து வசதிக்காக விரைவாக செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதைக் தாங்கள் வரவேற்பதாக தெரிவித்த அவர்கள்,இது போன்ற திட்டங்களைக் செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைக் பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்”.

மேலும் படிக்க