• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின்

June 18, 2018 தண்டோரா குழு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல்,தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில்,வேல்முருகன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து வேல்முருகனுக்கு நாகர்கோவிலில் உள்ள கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையேழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க