• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

June 13, 2018 தண்டோரா குழு

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நேற்று ஒரு நாள் 312 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறை நான்காவது நாளாக தடை விதித்துள்ளது.

அதிகப்பட்சமாக வால்பாறை அடுத்த சின்னகல்லாறு பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.குறைந்த பட்சமாக கோவையில் உள்ள பீளமேடு பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

மேலும் படிக்க