• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:பாஜகவின் நான்காவது ஆண்டு சாதனையை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம்

June 12, 2018 தண்டோரா குழு

கோவையில் பாஜகவின் நான்காவது ஆண்டு சாதனையை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

பாஜகவின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தனர்.இதில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், தொழில் கடன்,இலவச சிலிண்டர், அனைவருக்கும் வீடு,கழிப்பிட வசதி உட்பட இதுவரை பல்வேறு சாதனையாக்கி உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவின் தொண்டர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க