• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கையில் விளையாட கொடுத்த செல்போன் பட்டனை முழுங்கிய குழந்தை

May 26, 2018 தண்டோரா குழு

குழந்தை மொபைல் போன் பட்டனை விழுங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு 3 வயதில் உத்தேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக செல்போன் பட்டனை பிய்த்து விழுங்கியுள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.

தற்போது குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க