• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ரிலீசுக்கு முன்னரே ரூ.150 கோடிக்கு விலைபோன சயீரா நரசிம்மரெட்டி’

May 24, 2018 தண்டோரா குழு

ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’ . இந்த படம் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சீரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்துவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு அடுத்த வருடம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க