தேவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த பிரபுதேவாவுக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் குவிகின்றன.எனவே படம் இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு,நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் குலேபகவாலி,மெர்குரி படங்களும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.இந்நிலையில்,பிரபு தேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜபக்ஸ் மூவீஸ்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் அப்படத்தை முகில் இயக்கவுள்ளார்.குடும்ப மற்றும் ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் பிரபு தேவா முதல் முறையாக போலீசார் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு