கபாலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேசிய விருதுபெற்ற திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு