• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோவில்

May 17, 2018 findmytemple.com

சுவாமி : யதோக்தகாரிப்பெருமாள்.

அம்பாள் : ஸ்ரீ கோமாளவல்லி தாயார்.

தீர்த்தம் : பொய்கை புஷ்கரணி.

விமானம் : ஸ்ரீ வேதஸார விமானம்.

தலச்சிறப்பு : இத்திருக்கோயிலின் இராசகோபுரம் மேற்கு நோக்கியும்,மூலவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டுள்ளார்.பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம்.கோமளவல்லித் தாயார் தனிச் சந்நதியில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டு உள்ளார்.ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் நாச்சியாருக்கு இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியுள்ளது.(நாச்சியார் நின்ற திருக்கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சிலையாக உள்ளார் சிற்பக் கலைக்கு ஒரு உதாரணமாக அவ்வளவு தத்ரூபமாக சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய ஒன்றாகும்)பொதுவாக திருமால் எழுந்தருளியுள்ள தலங்களில் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மட்டும் யதோக்தகாரிப்பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார் என்பது சிறப்பாகும்.

மேலும் படிக்க