• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவு

May 17, 2018 தண்டோரா குழு

கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவுப்பெற்றது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 118 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸின் சித்தராமையா,குலாம் நபி ஆசாத் மற்றும் தேவகவுடா,குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவு பெற்றதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் கலைந்து பேருந்துகள்,கார்களில் புறப்பட்டனர்.

மேலும் படிக்க