• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை – இந்திய கம்யூ., அறிக்கை வெளியீடு

May 15, 2018 தண்டோரா குழு

காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக அனைத்து விவசாய அமைப்புகளுடன் நேற்று ஆலோசனை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மே 19- ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில்,காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில்,சென்னையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த கமல்ஹாசன் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க