• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் உயிரை மாய்த்து நண்பனின் உயிரை காப்பாற்றிய கல்லூரி மாணவன் திண்டுகளில் நேர்ந்த துயர சம்பவம்

May 14, 2018 தண்டோரா குழு

திண்டுக்கலில் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் சேர்ந்த ரித்திக் சகாயம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து திண்டுக்கல் அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவ சென்றனர் அப்போது எதிர்பாரத விதமாக ரித்திக்கின் நண்பன் வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்தார்.

தனது நண்பன் தவறி தண்ணிரில் விழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்த ரித்திக் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து வின்னரசு வை காப்பாற்றி மேலே தள்ளி விட்டுவிட்டு ரித்திக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மேலே இருந்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதை அங்கு இருந்தவர்கள் பார்த்து குளத்தில் குதித்து ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நண்பனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த ரித்திக் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க