• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நடிகர் விவேக்

May 3, 2018 தண்டோரா குழு

பள்ளிப் பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்து பாடங்களை சேர்க்க கோரி,நடிகர் விவேக் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான நடிகர் விவேக் மரம் வளர்ப்பு, இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.

இந்நிலையில்,நடிகர் விவேக் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனுவை அளிக்க,தலைமைச் செயலகம் வந்தார்.ஆனால்,சந்திக்க இயலாததால் செங்கோட்டையன் சார்பில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி விவேக்கிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விவேக்,பாடத்திட்டத்தில் புவி வெப்பமயமாதலின் தீவிரம்,மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த பாடங்களை வைக்க வேண்டுமெனவும் கூறினார்.

மேலும் படிக்க