• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தானே புயலைப்போல் மைய்யங்கொண்ட என் தமிழ் ரத்தங்களே – ஹர்பஜன் சிங்

April 21, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான 17வது லீக் போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.சென்னை அணியின் இந்த வெற்றிக்கு, பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“யாதும் ஊரே யாவரும் கேளீரென்ற” வரிக்கேற்ப, தானே புயலைப்போல் பூனேவில் மைய்யங்கொண்ட என் தமிழ் ரத்தங்களே , கண்டங்கடந்து தனக்கான இடமடையும் சிறகுகளைப் போல, உங்களின் அன்பு கண்டு மொத்த @ChennaiIPL அணியும் சில்லாய்த்தது.நமது வெற்றியை கொண்டாடுங்கள்.சிங்க பாய்ச்சல் @ShaneRWatson33 என பதிவிட்டுள்ளார்”.

மேலும் படிக்க