• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் நாளை முதல் முறையாக செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

April 11, 2018 தண்டோரா குழு

நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி ஐஐடியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 12)நாளை தமிழகம் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வரும் மோடி,அங்கிருந் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பின்னர்,ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று,அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில்,சென்னை ஐஐடியில் நாளை பிற்பகல் செய்தியாளர்களை மோடி சந்திக்க உள்ளார்.தமிழகத்தில் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க