• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது

April 5, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து,சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.மேலும்,காவிரி வாரியத்துக்காக ஸ்டாலினுடன் மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க