• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் – திமுக தீர்மானம்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.இந்த செயற்குழுக் கூட்டத்தில் காவிரி வாரிய விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம்.தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி,பிரதமர் மற்றும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுக்க கூடாது.

பாஜகவிற்கு கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்த ஓவர்டைம் உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உட்பட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க