• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் – திமுக தீர்மானம்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.இந்த செயற்குழுக் கூட்டத்தில் காவிரி வாரிய விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம்.தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி,பிரதமர் மற்றும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுக்க கூடாது.

பாஜகவிற்கு கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்த ஓவர்டைம் உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உட்பட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க