• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

March 26, 2018 தண்டோரா குழு

 

மார்ச் 29 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29 மகாவீரர் ஜெயந்தி, மார்ச் 30 புனிதவெள்ளி, மார்ச் 31 ஆண்டு கணக்கு முடித்தல், ஏப்ரல் 1 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பதற்காக ஏப்ரல் 2ம் தேதியும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை, வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு மேற்கொண்டால் கடைசி நேர சிரமத்தை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க