• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதில் தாமதம்- கே.சிவன்

March 23, 2018 தண்டோரா குழு

சந்திராயன் 2 விண்கலம் அக்டோபரில் தான் விண்ணில் செல்லுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 நிலவில் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.இந்த விண்கலம் நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்பட்டது.

சந்திராயன்-2 இந்த வருடம் ஏப்ரல் மாதம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஜிஎஸ்எல்வி ஜி-சாட் வரும் 29 தேதியும்,ஐஆர்என்எஸ் செயற்கைக்கோள் ஏப்ரலிலும் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க