• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாரி-2 40 சதவீத படப்பிடிப்பு நிறைவு

March 16, 2018 தண்டோரா குழு

மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் ‘மாரி–2’  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இயக்குனர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இன்று முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் போராட்டம் முடிந்த பிறகு ‘மாரி-2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். தற்போது வரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. மேலும் படத்தை இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க