• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் ஸ்ரீ நிதி கோல்டு மற்றும் கொச மட்டம் கடைகளில் வருமானவரி சோதனை

March 14, 2018 தண்டோரா குழு

கோவை பெரியகடைவீதியில் உள்ள ஸ்ரீ நிதி கோல்டு மற்றும் கொச மட்டம் தங்க நகை கடைகளில் அதிகமான பணபரிவர்தனை என்ற அடிப்படையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை பெரிய கடைவீதியில் உள்ள விமல் என்பவருக்கு சொந்தமான ஶ்ரீநிதி என்ற கடையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.இன்று காலை முதல் 5 நபர்கள் கொன்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல கோவையில் உள்ள கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்நிலையம்,காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலை,கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கொசமட்டம் பைனான்ஸ் கிளைகள் செயல்பட்டு வருகின்றது.இதில் அதிக பணபரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க