• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தானம்

March 1, 2018 தண்டோரா குழு

சந்தானம் நடிப்பில் லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிந்த படம்  ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ஃபைனான்ஸ் பிரச்னையில் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி  நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், “தில்லுக்கு துட்டு 2” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி தீப்தி நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க