• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் நியமனம்

February 26, 2018 தண்டோரா குழு

தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதினோறாவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 31ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான ஏலத்தில் சென்னை வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி 7 கோடிக்கு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தொடரின் போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.

முதல்முறையாக ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க