• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசியால் உணவை திருடிய மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து சித்தரவதை செய்து செல்பி எடுத்த இளைஞர்கள்

February 23, 2018 தண்டோரா குழு

கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பசியால் உணவை திருடியதால்  அவரை கட்டிவைத்து சித்தரவதை செய்து இளைஞர்கள் சிலர் அந்த காட்சியுடன் செல்ஃபி எடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த  அட்டப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மது என்ற 27 வயதான ஒரு இளைஞர்வசித்து வந்துள்ளார். பசியால் அவர் கடையில் உணவுபண்டகளை திருடியுள்ளார். இதனால், இளைஞர்கள் சிலர் அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.      இந்த தாக்குதலின் முன்னாள் நின்று இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்துள்ளனர்.பின்னர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கிடைக்க, அங்கு வந்து, தாக்கப்பட்ட இளைஞரை மீட்டனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விசாரணை செய்த போலீசார் 7 பேர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

மதுவை தாக்கியதாக 7 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார், இன்னும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க