• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் கமல் – ராஜேந்திர பாலாஜி

February 20, 2018 தண்டோரா குழு

கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் கமல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. அவர் கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார்.அரசியலுக்காக கமல் நடத்தும் கட்டிப்பிடி வைத்தியம் கேலிக்கூத்தாக இருக்கிறது. கமலின் கட்டிப்பிடி வைத்தியங்கள் விஸ்வரூபம் எடுக்காது. எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

மேலும்,வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க