கோவை ஜிஆர்டி கல்லூரி மாணவ மாணவிகள் “சுவச்சத்தான் மாரத்தான்” என்ற தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர்.
பாரத பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் தூய்மையாக வைத்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்,இந்த நிகழ்வை மக்களுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை அவினாசி சாலையில் உள்ள ஜிஆர்டி கல்லூரி சார்பில் “சுவச்சத்தான்” தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2.5கிலோமீட்டர் வரை சாலை ஓரங்களில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு