• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கள்ளிமடை பகுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு

February 12, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கள்ளிமடை பகுதியில் திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 63 வது வட்டம், கள்ளிமடை பகுதிகளில் பல மாதங்களாக அப்பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதையும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும்,  குப்பைகள் அள்ளப்படாமலும், பொது கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதையும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயரதிகாரிகளை நேரில் வரவழைத்து அவற்றை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடத்திலும் குறைகளை கேட்டறிந்தவர்,  பொதுமக்களின் பிரச்சினைகளை  சரி செய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க