• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கள்ளிமடை பகுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு

February 12, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கள்ளிமடை பகுதியில் திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 63 வது வட்டம், கள்ளிமடை பகுதிகளில் பல மாதங்களாக அப்பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதையும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும்,  குப்பைகள் அள்ளப்படாமலும், பொது கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதையும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயரதிகாரிகளை நேரில் வரவழைத்து அவற்றை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடத்திலும் குறைகளை கேட்டறிந்தவர்,  பொதுமக்களின் பிரச்சினைகளை  சரி செய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க