• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திரா காந்தியை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெயலலிதா -காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி

February 12, 2018 தண்டோரா குழு

இந்திரா காந்தியை அடுத்து என்னை மிகவும் கவர்ந்தவர் ஜெயலலிதா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சொத்துக்குவிப்பு வழக்கில் தான் குற்றவாளி என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது என்றும், குற்றமற்றவர் என்ற மனநிலையோடே ஜெயலலிதா மரணித்துள்ளார்.என்னைப் போன்ற பெண்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு என்றும் உண்டு.

மேலும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.அவருடைய மணிமண்டபம் கட்ட எனது ஆதரவு எப்போதும் உள்ளது எனவும், ஜெயலலிதா படம் சிறந்த சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க