• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பிகினி உடையை விமர்சித்தவர்களுக்கு சமந்தா பதிலடி

February 10, 2018 தண்டோரா குழு

தெலுங்கு நடிகர் நாகாசைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், விடுமுறையை மாலத்தீவில் கழித்து வரும் சமந்தா பிகினி உடையில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சமாதாவை விமர்சிக்க துவங்கிவிட்டனர். ஒரு திருமணமான பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என பலரும் கேட்டனர்.

இந்நிலையில், தற்போது அவர்களுக்கு பதிலடி அளித்துள்ள சமந்தா, “நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க