• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர்

February 9, 2018 தண்டோரா குழு

கவிஞர் வைரமுத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று(பிப் 8)உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆண்டாள் கோவிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சடகோப ராமானுஜ ஜீயர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

மேலும் படிக்க