• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கம்

February 8, 2018 தண்டோரா குழு

சென்னை விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகை, புறப்பாடு, விமான அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.

மேலும்,காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு போடுவதால் தாமதம் ஏற்படுவதாக கூறி தமிழ், இந்தி நீக்கப்பட்டு ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படும் என்று விமான நிலைய இயக்குநா் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க