• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் லாரி மோதியதில் மூன்று பேர் பலி

February 3, 2018 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் லாரி இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அஸ்வின், கார்த்திக், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் லாரி ஓட்டுநர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைப் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க