கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் லாரி இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அஸ்வின், கார்த்திக், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் லாரி ஓட்டுநர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைப் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு