• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பையில் கரன்ஜ் நீர் மூழ்கிக்கப்பல் அறிமுகம்

January 31, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த கரஞ்ச் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. டீசல்-எலக்ட்ரிக் மூலம் இயங்கும் இந்த கப்பல்கள் நீருக்கு அடியில் இருந்தும், நீர்ப்பரப்பில் இருந்தும் போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது கடற்படை தளபதி சுனில் லன்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

மேலும் படிக்க