• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி நீருக்காக கர்நாடக அரசிடம் பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் – சு.சாமி

January 30, 2018 தண்டோரா குழு

கர்நாடக அரசிடம் காவிரி நீருக்காக பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக அரசிடம் காவிரி நீருக்காக பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதற்கு பதிலாக 4 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவலாம்” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க